எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வௌச்சர்கலுக்கு பதிலாக சீருடைத் துணி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்காக 210 கோடி செலவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.