கொழும்பில் வெளிநாட்டவர் ஒருவர் மாய மரணம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் வெளிநாட்டவர் ஒருவர் மாய மரணம்

வெளிநாட்டவர் ஒருவர் கொழும்பில் திடீரென உயிரிழந்துள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவை சேர்ந்தநபர் ஒருவர் புறக்கோட்டையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் .

அவரது பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உயிரிழந்தவர் கொரோனா வைரஸ் தாக்கம்காரணமாக உயிரிழந்தார என்பது தொடர்பில் அறிய PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.


சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.