அவரது பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உயிரிழந்தவர் கொரோனா வைரஸ் தாக்கம்காரணமாக உயிரிழந்தார என்பது தொடர்பில் அறிய PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.