சஹ்ரானுக்கு உதவிய ரிஷாட் பதியுதீனின் சகோதரர்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஹ்ரானுக்கு உதவிய ரிஷாட் பதியுதீனின் சகோதரர்!!!

சூத்திரதாரியான சஹ்ரான் படகு மூலம், இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் உதவி செய்துள்ளாரென, சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று (22) முன்னிலையான புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளரால் இது குறித்து சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.


நேற்றிலிருந்து இன்று (23) அதிகாலை 1 மணி​வரை இவர் சாட்சியமளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2018ஆம் ஆண்டு சஹ்ரான் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளாரென்றும் இதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினரால், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் சகோதரர் உதவியுள்ளாரென்றும் சாட்சியமளித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.