ஏன் 47000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் நிராக்கப்பட்டன?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஏன் 47000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் நிராக்கப்பட்டன?

ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்த தபால் மூல 47,430 வாக்காளர்களின்விண்ணப்பங்கள் தேர்தல்கள் ஆணையகம் நிராகரித்துள்ளது.

இம்முறை தபால் மூல வாக்குகளுக்காக 753,037 விண்ணப்பங்கால் கோரப்பட்டுள்ளதோடு, அதில் 705,085 விண்ணப்பங்களேஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.


நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து பார்க்கையில் வாக்களிப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடாத அரசாங்கஊழியர்களின் விண்ணப்பங்கள் என்று அறிய முடிந்துள்ளது.

போதிய தகவல்கள் மற்றும் தவறான தகவல் காரணமாகவும், ஒரே நபரால் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பியமையே இந்நிராகரிப்புக்கு காரணங்கள் என்று தேர்தல் ஆணையம் மேலும் கூறியுள்ளது..

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.