இம்முறை தபால் மூல வாக்குகளுக்காக 753,037 விண்ணப்பங்கால் கோரப்பட்டுள்ளதோடு, அதில் 705,085 விண்ணப்பங்களேஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து பார்க்கையில் வாக்களிப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடாத அரசாங்கஊழியர்களின் விண்ணப்பங்கள் என்று அறிய முடிந்துள்ளது.
போதிய தகவல்கள் மற்றும் தவறான தகவல் காரணமாகவும், ஒரே நபரால் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பியமையே இந்நிராகரிப்புக்கு காரணங்கள் என்று தேர்தல் ஆணையம் மேலும் கூறியுள்ளது..