நான் பிரதமர் ஆனதும் ஒவ்வொரு பிரிவிற்கும் தொலைப்பேசி வைப்பேன்! -சஜித் பிரேமதாச

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான் பிரதமர் ஆனதும் ஒவ்வொரு பிரிவிற்கும் தொலைப்பேசி வைப்பேன்! -சஜித் பிரேமதாச

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்நாட்டின் பிரதமரான பின்னர் நாடு முழுவதிலுமுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் ஒரு தொலைப்பேசி சேவையைத் ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்றதும் மக்களின் வசிப்பிடங்களுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கொழும்பில் இடம்பெற்ற பொதுப் பேரணியில் அவர் தெரிவித்தார்.

வட கொழும்பு பகுதியில் தேசிய பாடசாலைகள் எதுவும் இது வரைக்கும் இல்லை என்றும், தான் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் வட கொழும்பு பகுதியில் இரு தேசிய பாடசாலைகளை நிறுவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.