பாடசாலை மாணவர்களின் வீடு தேடி வரவுள்ள உணவுப் பொதி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை மாணவர்களின் வீடு தேடி வரவுள்ள உணவுப் பொதி!!

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி 12 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு போஷாக்கு நிறைந்த உலர் உணவு பொதியொன்றை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 2 வாரங்களுக்குள் வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக மாணவர்களின் வீடுகளுக்கே குறித்த உலர் உணவு பொதி அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.