முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கட் அணித்தலைவர் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கட் அணித்தலைவர் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில்
தெரிவித்துள்ளார்.

அதில் தெறிவிக்கப்பட்டிறுந்தாவது,

“வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; உடலில் கடும் வலி எற்பட்டது. நான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன், துரதிர்ஷ்டவசமாக எனக்கு COVID-19 இருப்பது தெரியவந்தது. விரைவாக மீண்டு வர உங்கள் பிரார்த்தனை தேவை, இன்ஷா அல்லாஹ்" என்று 40 வயதான அப்ரிடி ட்வீட் செய்துள்ளார்.

கொரோனா வைரஸின் பரவலுடன் பாகிஸ்தானில் பொதுமக்களினது நிலைமை மோசமானதால், அவரின் தொண்டு நிறுவனத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.