இன்று (06) முதல் மீள் அறிவித்தல் வரும் வரை இரவு 11 முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.
அதன்படி, இன்று இரவு 11 மணிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.
மேலும் கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து வழமைப்போல் இயங்கும்.
அரசாங்க மற்றும் தனியார் துறையின் அலுவலக நடவடிக்கைகள் சுகாதார வழிமுறையை கையாண்டு வழமைப்போல் இடம்பெறும்.