கொரோனாவினை தொடர்ந்து வடக்கில் இன்னுமோர் நோய்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவினை தொடர்ந்து வடக்கில் இன்னுமோர் நோய்!!

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸை தொடர்ந்து காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தாதெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர் மேலும் , உலகளாவிய ரீதியில் 3 தொற்று நோய்கள்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன.


குறிப்பாக கொரோனா, காச நோய் மற்றும் எயிட்ஸ் நோய்களே இவ்வாறு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன .கொரோனா நோய்தொற்று அல்லது பரவல் தொடர்பில் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு உள்ளதால், அந்த நோய் பரவலை சிறப்பான முறையில்கட்டுப்படுத்தக்கூடியவாறு உள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.