குறித்த பெண் 59 வயதுடைய அலீமா பிபி என அடையாளம் காணப்பட்ட நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்துள்ளார்.
குளவிக் கொட்டுதலுக்கு இலக்காகிய மேலும் 08 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை தெரியவந்தது.