மேலும், நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த சில மாத காலமாக, நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளும்மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் , திரையரங்குகள் திறக்கப்பட்டதன் பின்னர், பொது மக்கள் முறையான சுகாதார வழிமுறைகளைபின்பற்றுமாறும் கலாச்சார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த சில மாத காலமாக, நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளும்மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் , திரையரங்குகள் திறக்கப்பட்டதன் பின்னர், பொது மக்கள் முறையான சுகாதார வழிமுறைகளைபின்பற்றுமாறும் கலாச்சார அமைச்சு அறிவித்துள்ளது.