கண்டி நகரில் குழப்ப நிலை -முழு விபரம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி நகரில் குழப்ப நிலை -முழு விபரம்

கண்டியில் பிரதான தபால் நிலையத்திற்கு முன்னால் முச்சக்கர வண்டிகள் நிறுத்துவது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தகராறு பாரியமோதல் நிலையாக மாறியுள்ளது. தற்போது கண்டி குட்ஷேட் பேருந்து நிறுத்துமிடத்தில் அபிவிருத்தி நடவடிக்கைமுன்னெடுக்கப்படுகின்றன.


அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகள் , கண்டி பிரதான தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தஅனுமதிக்கப்பட்டுள்ளது . இதனால் இந்த மோதல் நிலை அதிகரித்து சாரதிகளுக்கு இடையில் அடிதடிகள் ஏற்பட்டுள்ளன. அடிதடிகள்காரணமாக குறித்த இடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கண்டி பொலிஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முச்சக்கர வண்டியை நிறுத்த முயன்றமையினால் இந்த மோதல் சம்பவம்ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.