மேலும் அவரது பெயர் இன்றைய தினம் தேர்தல் தொடர்பாக வெளியான வர்த்தமானியில் சமகி பல வேகய கட்சியில் அடங்கியுள்ள நிலையில், மாத்தறை மக்களுக்கு தமது வாக்குகளை அவருக்கு வழங்க வேண்டாம் என வேண்டிக்கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிற்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மங்களசமரவீர இதனை தெரிவித்துள்ளார்.