மங்கள சமரவீர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மங்கள சமரவீர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை!!

ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் அவரது பெயர் இன்றைய தினம் தேர்தல் தொடர்பாக வெளியான வர்த்தமானியில் சமகி பல வேகய கட்சியில் அடங்கியுள்ள நிலையில், மாத்தறை மக்களுக்கு தமது வாக்குகளை அவருக்கு வழங்க வேண்டாம் என வேண்டிக்கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிற்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மங்களசமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.