த பிணாண்ஸ் வைப்பாளர்களுக்கு பணம் வழங்கப்படவுள்ளன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

த பிணாண்ஸ் வைப்பாளர்களுக்கு பணம் வழங்கப்படவுள்ளன!

 பினான்ஸ் நிறுவன வைப்பளார்களுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் பணம் வழங்குவதற்கு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன

அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்நாடு முழுவதும் உள்ள 60 மக்கள் வங்கி கிளைகளின்ஊடாக குறித்த தொகை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

அதன்படி பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு மிக அருகில் உள்ள மக்கள் வங்கி கிளைகளின் ஊடாக குறித்த பணம் வழங்கப்படும்எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.