அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள 60 மக்கள் வங்கி கிளைகளின்ஊடாக குறித்த தொகை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கு மிக அருகில் உள்ள மக்கள் வங்கி கிளைகளின் ஊடாக குறித்த பணம் வழங்கப்படும்எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .