கொழும்பு மெனிங் பொது சந்தை நாளை (07) முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து மூடப்பட்ட மெனிங் பொதுச் சந்தை பல விதிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
அதன் அடிப்படையில் கிருமி நாசினி தெளிக்குக் அவசியம் இருந்ததால் ஞாயிற்றுக் கிழமைகளில் கொழும்பு மெனிங் பொதுச் சந்தைமூடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் நாளை முதல் ஒவ்வொரு ஞாயிறும் அதிகாலை 04 மணி முதல் பகல் 01 மணி திறக்கப்படவுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.