அதன் அடிப்படையில் கிருமி நாசினி தெளிக்குக் அவசியம் இருந்ததால் ஞாயிற்றுக் கிழமைகளில் கொழும்பு மெனிங் பொதுச் சந்தைமூடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் நாளை முதல் ஒவ்வொரு ஞாயிறும் அதிகாலை 04 மணி முதல் பகல் 01 மணி திறக்கப்படவுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் கிருமி நாசினி தெளிக்குக் அவசியம் இருந்ததால் ஞாயிற்றுக் கிழமைகளில் கொழும்பு மெனிங் பொதுச் சந்தைமூடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் நாளை முதல் ஒவ்வொரு ஞாயிறும் அதிகாலை 04 மணி முதல் பகல் 01 மணி திறக்கப்படவுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.