நிறுத்தி வைக்கப்பட்ட லொரியின் மேலே இவ்வாறு அதி உயர் மின் கம்பம் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விழும்போதுலொரியினுள் மூவர் இருந்துள்ளதாகவும், அதில் ஒருவர் பாய்ந்து உயிர்த்தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த நபர்கள் லொரியினுள் இருந்தவர்கள் எனவும் அவர்கள் 23 மற்றும் 27 வயதுகளையுடையவர்கள் எனவும் பொலிஸார்தெரிவித்தனர்.