கிழக்கு மாகணத்தில் நாம் சிறுபான்மை - இதற்கு முஸ்லில் காங்கிரஸே முழுக் காரணம்
Posted by Yazh NewsYN Admin-
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனால் நடாத்தப்படும் தேவையற்ற செயல்களினாலேயே ஐக்கிய தேசிய கட்சிக்கு பௌத்த வாக்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
“கிழக்கு மாகாண சபையில் நான் இருந்தமையால் இது பற்றி நான் நன்கு அறிந்துள்ளேன், அங்கே, நாம் கிழக்கு மாகாணத்திற்குசென்றால், முழு நாட்டில் பெறும்பான்மையான நாம், அங்கு சிறுபான்மையாகின்றோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.