கொழும்பு மற்றும் புறநகர் பகுதி பிரதேசங்களின் பஸ் முன்னுரிமை பாதை (லேன்) வரும் திங்கட் கிழமை முதல் மீண்டும்ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் முன்னுரிமை பாதை மீண்டும் திறக்கப்பட்டதுடன் அது தொடர்பான சுகாதார அறிவுரைகள் இரு வார காலங்களுக்கு மக்களுக்குதெளிவுபடுத்தப்படும் எனவும், எதிர்வரும் 22ஆம் திகதி முதல் சமூக இடைவெளி சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.