அநுராதபுரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய பெண்ணின் மூலம் பரவும் அபாயம்? அனில் ஜாசிங்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அநுராதபுரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய பெண்ணின் மூலம் பரவும் அபாயம்? அனில் ஜாசிங்க

அநுராதபுரத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து வேறு நபர்களுக்கு பரவும் அபாயம் இல்லை என இலங்கை அரச சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

குவைட்
இலிருந்து இலங்கை வந்த 36 வயதுடைய பெண் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதும் அநுராதபுர வைத்திய்சாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்டது.

இப்பெண்ணின் வீட்டில் இருப்பவர்கள் மற்றும் உறவினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.