குவைட்
இலிருந்து இலங்கை வந்த 36 வயதுடைய பெண் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதும் அநுராதபுர வைத்திய்சாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்டது.
இப்பெண்ணின் வீட்டில் இருப்பவர்கள் மற்றும் உறவினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.