இன்று அதிகாலை 2 மணியளவில் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவர் தற்கொலை செய்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர்அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகின்றது . சம்பவம் தொடர்பில்பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.