பொலிஸ் அதிகாரிகளின் உதவியினால் லொரி வண்டியினுள் இருந்த சாரதி மற்றும் உதவியாளரை ஒரு மணி நேரத்திற்கு பின்னர்வெளியில் எடுக்கப்பட்டதுடன் வாகன சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயங்களுடன் வாகன உதவியாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரானைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.