இன்றைய தினம் முடிவில் 21 பேர் கொரோனா தொற்றுக்கு பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய தினம் முடிவில் 21 பேர் கொரோனா தொற்றுக்கு பதிவு!

கடந்த 24 மணி நேர (07.06.2020 10.30 PM) முடிவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 21 பேராக பதிவாகியுள்ளனர். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,833 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து இன்றைய தினம் 50 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது மொத்த பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கையை 941 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேலும் 883 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.