இனி முகக்கவசம் அணியாதோருக்கு கட்டாய 14 நாட்கள் தனிமைபடுத்தல்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி முகக்கவசம் அணியாதோருக்கு கட்டாய 14 நாட்கள் தனிமைபடுத்தல்!!!

நாளை முதல் முகக்கவசம் (Face Mask) அணியாமல் பாதைகளில் நடமாறுபவர்களுக்கு கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குஅனுப்பப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.


கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மூன்று நாட்களாக கடைபிடித்து வந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வரும்வாரங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.