கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மூன்று நாட்களாக கடைபிடித்து வந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வரும்வாரங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.