இலங்கையில் இன்று இனம்காணப்பட்டவர்கள் 13 பேர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இன்று இனம்காணப்பட்டவர்கள் 13 பேர்!

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தினுள் (06.06.2020 11.00 PM) வரை 13 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,814 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் 891 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.