சந்தேக நபர் குறித்த சிறுமியை வீரபுரம் பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று வன்புணர்வுக்குஉட்படுத்தியுள்ளார்.
இது குறித்து செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபரை பொலிஸார் வீரபுரம் பிரதேசத்தில்வைத்து கைது செய்துள்ளனர். சந்தேக நபரை பொலிஸார் கைது செய்ய முயன்ற போது அவர் இரண்டு முறை தற்கொலைக்குமுயற்சித்துள்ளார்.
வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக பொலிஸார் செட்டிக்குளம் வைத்தியசாலையில்அனுமதித்துள்ளனர்.