10 வயது சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

10 வயது சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

வவுனியா - செட்டிக்குளம் வீரபுரம் பிரதேசத்தில் 42 வயதான நபர், 10 வயதான பாடசாலை மாணவியை நேற்று வன்புணர்வுக்குஉட்படுத்தியுள்ளார்.

சந்தேக நபர் குறித்த சிறுமியை வீரபுரம் பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று வன்புணர்வுக்குஉட்படுத்தியுள்ளார்.

இது குறித்து செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபரை பொலிஸார் வீரபுரம் பிரதேசத்தில்வைத்து கைது செய்துள்ளனர். சந்தேக நபரை பொலிஸார் கைது செய்ய முயன்ற போது அவர் இரண்டு முறை தற்கொலைக்குமுயற்சித்துள்ளார்.


வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக பொலிஸார் செட்டிக்குளம் வைத்தியசாலையில்அனுமதித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.