இன்று இதுவரை 04 பேர் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 1,928 ஆக அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று இதுவரை 04 பேர் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 1,928 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 04 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,மேலும் 24 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இன்று (18) இரவு 9.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,928 ஆக அதிகரித்துள்ளதோடு, முற்றாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,421 ஆக காணப்படுகின்றது.

மேலும் குணமடைந்தவர்களில் கடற்படையினர் 08 பேர் உள்ளடங்குகின்றனர்.

தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 496 ஆகும்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.