அடக்கம் செய்யப்பட்ட நபர் உயிருடன் வீடு திரும்பினார் ; அதிர்ச்சியில் இலங்கையர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடக்கம் செய்யப்பட்ட நபர் உயிருடன் வீடு திரும்பினார் ; அதிர்ச்சியில் இலங்கையர்கள்!

உயிரிழந்து விட்டதாக நம்பப்பட்ட நபர் ஒருவர் மீண்டும் உயிருடன் வீடு வந்த சம்பவம் ஒன்று மீகொட பிரதேசத்தில் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்றில் தொழில்புரிந்த 79 வயது நபர் மிக்க நாளாக வீடு திரும்பவில்லை.

இதே நேரம் அதுருகிரிய பகுதியில் அனாதை பிணம் ஒன்றை பொலிஸார் மீட்டிருந்தனர்.

குறித்த நபர் வீடு திரும்பாத மீகொட பகுதியை சேர்ந்த வயோதிபராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீட்டாரிடம் பொலிஸார் ஒப்படைத்து இறுதி சடங்கும் நடந்தது.

இந்நிலையில் நேற்று குறித்த வயோதிபர் வீடு திரும்பி குடும்பத்தினரையும், ஊர்மக்கலையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.