மக்களின் புறக்கணிப்பினை தொடர்ந்து IOC நிறுவனம் பெற்றோல் விலையினை குறைத்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்களின் புறக்கணிப்பினை தொடர்ந்து IOC நிறுவனம் பெற்றோல் விலையினை குறைத்தது!

IOC நிறுவனத்தினால் அதிகரிக்கப்பட்ட் பெற்றோலின் விலை மீண்டும் லீட்டர் ஒன்றின் விலை ரூ. 5 இனால் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.

பொதுமக்களின் புறக்கணிப்பினை தொடர்ந்தே IOC நிறுவனம் இத்தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் 92 பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை ரூ. 137 ஆகவுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.