நேற்றைய மாளிகாவத்தை சம்பவம்; உடல்கள் உறவினர்களிடம் கையளிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய மாளிகாவத்தை சம்பவம்; உடல்கள் உறவினர்களிடம் கையளிப்பு!

கொழும்பு 10 - மாளிகாவத்தை ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் உள்ள வர்த்தகருக்கு சொந்தமான, வாகன உதிரிப்பாக களஞ்சிய வளாகத்தில் நெரிசலில் சிக்கி உயிர்பலியான மூவரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.