அதன்படி குறித்த A330-200 ரக விமானத்தில் தனது சேவையினை 7 நாட்களும் ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கான சரக்கு (கார்கோ) இணைப்பை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த இச்சேவை 19 ஆண்டுகளுக்கு பின்னர் சிட்னி நகருக்கான இப்படியான ஒரு சேவையினை மீண்டும் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.