இருந்த போதிலும், அழைத்துவரப்பட்ட இலங்கையர்களுக்கு PCR பரிசோதனைகள் எதுவும் நடத்தப்பட்டிருக்கவில்லை என இலங்கை வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாட்டுக்கு அனுப்பப்படுபவர்களுக்கு PCR பரிசோதனைகளை நடத்துமாறு குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் குவைத் வெளியுறவு அமைச்சகத்திடம் கோரியிருந்தது.
இந்த கோரிக்கையை மறுத்த குவைத் வெளியுறவு அமைச்சகம், COVID19 அறிகுறிகளைக் கொண்ட எந்த பயணிகளும் விமானத்தில் ஏற அனுமதிக்க மாட்டோம் என்றும் குவைத்தை விட்டு வெளியேறிய பிற நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் PCR பரிசோதனைகள் செய்யப்படவில்லை,ஆதலால் இலங்கையர்களுக்கு மாத்திரம் பரிசோதனை மேற்கொள்ள முடியாது என தெரிவித்ததாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Source: View Here