புற சமூகத்திலிருந்து கொரோனா நோய்த் தொற்றாளிகள் பதிவாகாத நிலைமை காணப்படுகின்றது என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, இன்றைய தினம் (30) மொத்தமாக 08 கொரோனா தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.
இதன்படி, இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றினால் பதிவானவர்களின் மொத்த எண்ணிக்கை 1566 ஆகும்.
இதில் 781 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளதுடன், 775 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.