இலங்கையில் ஒரு மாத காலமாக சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளிகள் பதிவாகவில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் ஒரு மாத காலமாக சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளிகள் பதிவாகவில்லை!

கடந்த ஒரு மாத காலமாக இலங்கையில் பொதுமக்கள் சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளிகள் எவரும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

புற சமூகத்திலிருந்து கொரோனா நோய்த் தொற்றாளிகள் பதிவாகாத நிலைமை காணப்படுகின்றது என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இன்றைய தினம் (30) மொத்தமாக 08 கொரோனா தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.

இதன்படி, இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றினால் பதிவானவர்களின் மொத்த எண்ணிக்கை 1566 ஆகும்.

இதில் 781 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளதுடன், 775 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.