இதனால், சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதன் காரணமாக, பாக்தாதில் குறிப்பிட்ட பகுதிகளில், இன்றுமுதல், இரு வாரங்களுக்கு, முழு ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.
ஈராக்கில், கொரோனாவால், 3,611 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 131 பேர் பலியாகியுள்ளனர்.