இன்று முதல் மாகணங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று முதல் மாகணங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பம்!

அதிக அவதானம் மற்றும் அவதானமிக்க வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர ஏனைய இடங்களில், மாகாணங்களுக்கிடையிலான பேருந்து போக்குவரத்தை மேற்கொள்ள இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு வழங்கியுள்ளபரிந்துரைகளுக்கமைய இன்று முதல் பேருந்து சேவைகள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பொது போக்குவரத்தானது இன்னும் அத்தியாவசிய அரச மற்றும் தனியார் சேவையாளர்களுக்காக மாத்திரம்ஒதுக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.