உலகிலேயே அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமை நமக்கு பெருமை - டொனால்ட் டிரம்ப்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகிலேயே அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமை நமக்கு பெருமை - டொனால்ட் டிரம்ப்

கொரோனா பரவல் அமேரிக்காவில் அதிகளவில் பரவியமை அமேரிக்காவுக்கு பெருமை அமேரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்தெரிவித்துள்ளார்.

அதிகளவிலான நோயாளிகளை இனங்காணக்கூடிய பரிசோதனைகளின் தரம் மற்றும் அளவு இருப்பதையே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைகழகத்தின் அறிக்கைகளின் அடிப்படையில் அமேரிக்காவில் 1.5 மில்லியன் நோயாளிகள்இனங்காணப்பட்டுள்ளதோடு, அதில் 92,000 நபர்கள் உயிரிழந்தும் உள்ளனர். இண்டாம் இடத்தில் ரஷ்யா 300,000 தொற்றாளர்களைகொண்டுள்ளது.

கொரோனா பரவலினை தொடர்ந்து அமேரிக்காவின் முதல் கெபினட் கூட்டம் இடம்பெற்றது.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி உலகின் மற்றைய நாடுகளை விட நாம் மிகவும் வெற்றிகரமாகபரிசோதனைகளை மேற்கொண்டு வருவதனாலேயே இவ்வாறு பலர் இனங்காணப்படுகிறார்கள் எனவும், இதனை அசுப நிகழ்வாககருதக்கூடாது எனவும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.