பாதாள உலக கோஷ்டி இரண்டிற்கிடையில் நீண்டகாலம் நிலவும் பகைமையின் விளைவால் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
39 வயதுடைய ரவூப் என்ற படுகாயமடைந்த நபர் , முன்னாள் பிரபல தாதா மாமாஸ்மியின் சகா என பொலிஸார் தெரிவித்தனர்.
மாளிகாவத்தையில் இப்போது பிரவேசித்துள்ள இராணுவம் அங்கு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொழும்பு பெரியாஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்பட்டது.