மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் படுகாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் படுகாயம்!

மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பாதாள உலக கோஷ்டி இரண்டிற்கிடையில் நீண்டகாலம் நிலவும் பகைமையின் விளைவால் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

39 வயதுடைய ரவூப் என்ற படுகாயமடைந்த நபர் , முன்னாள் பிரபல தாதா மாமாஸ்மியின் சகா என பொலிஸார் தெரிவித்தனர்.

மாளிகாவத்தையில் இப்போது பிரவேசித்துள்ள இராணுவம் அங்கு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொழும்பு பெரியாஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்பட்டது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.