தலையில் இருந்து ரத்தம் வழிய வீதிக்கு வந்த எம்.பி தெரிவித்ததாவது சபையின் தலைவர் தன்னை கல்லினால் அடித்ததாகவும் மேலும் ஒரு எம்பி இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு ஆளான எம்பி மிகிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல் சிகிச்சைகளின் பின் அவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.