இறந்தவர் திருகோணமலை நிலாவெளி வீதி கேணியடி பிரதேசத்தைச்சேர்ந்த தங்கதுரை(வயது 68) என தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் இருந்து தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து ல்தலத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை நோயாளர் காவு வாகனம் முலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.
சடலம் தற்போது திருகோணமலை பொதுவைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையை துறைமுகப் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.