முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விடுதலை செய்வதற்காக தான் ஜனநாயக ரீதியில் தான் போராடுவதாக முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
அவருக்காக அனைத்து சந்தர்ப்பங்களிலும் தான் போராட முன்வர தயாராக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு வழங்கியுள்ள விஷேட செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டார்
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.