டெங்கு அபாய பிரதேச வீடுகளை பரிசோதனை செய்தல் மற்றும் டெங்கு ஒழிப்பு திட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகஅதன் தலைமை வைத்தியர் அருண ஜயஸேகர தெரிவித்தார்.
கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த வழங்கும் உதவியினை போன்று டெங்கு ஒழிப்புற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இலங்கையில் 413 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வருடத்தில் கடந்த 04 மாதங்களில் 18,977 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கடந்த வருடம் இலங்கையில்ஒரு இலட்சத்தி 5,049 நோயாளிகள் இனங்காணப்பட்டனர்.