தனி நபரின் சுகாதாரத்தினை பாதுகாக்க முடியும் என்றால் மாத்திரம் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளை திறப்பற்கு அவசியமான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் தீவிர பரிசோதனைகளுக்கு பின்னரே உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் திறப்பதற்கு அவதானம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்த்து.