ஆசனங்களுக்கு ஏற்றவாறு பிரயாணிகளுடன் பயணிப்பதற்கு அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசனங்களுக்கு ஏற்றவாறு பிரயாணிகளுடன் பயணிப்பதற்கு அனுமதி!

நாளைய தினம் (13) தொடக்கம் இலங்கை போக்குவரத்து சபைக்கு  உரித்தான பேருந்து, தனியார் பேருந்து மற்றும் தொடரூந்துகளில் ஆசனங்களுக்கு ஏற்றவாறு பிரயாணிகளுடன்   பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்பொது  ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில்  குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த அனுமதிக்கமைய அரச மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்காக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரயாணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சி குறிப்பிட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.