இந்த கொரோனா பரவல் காரணத்தினால் தற்போது இலங்கை போக்குவரத்து சபை பஸ் மற்றும் தனியார் பஸ்களில் ஆசனஎண்ணிக்கையிலேயே பயணிகளை ஏற்றவே அனுமது வழங்கப்பட்டுள்ளது.
பற்றுச்சீட்டினை எடுக்கும் ஒவ்வொருவருக்கும் ஆசனம் வழங்கப்படுவது பயணியின் உரிமை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வளவு காலமாய் கைவிடப்பட்டுருந்த பயணிகளின் உரிமை இனி வரும் காலங்களில் எடுத்து தரப்படும் எனவும் தெரிவித்தார். இதன்அடிப்படையில் பஸ்களில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆசனம் வழங்கும் சட்டம் அமுலாக்கபடும் எனவும் தெரிவித்தார்.