தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆறாதனை நடத்திய மற்றுமொரு போதகர் மீது வலக்குத் தாக்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆறாதனை நடத்திய மற்றுமொரு போதகர் மீது வலக்குத் தாக்கல்!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி தேவ ஆராதனை நடத்திய குருநாகல், மாரவில பகுதியைச் சேர்ந்த போதகர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர்.

குறித்த போதகரால் நேற்று (16) பகல் ஆராதனை நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த கிறிஸ்தவ சபையில், அந்த சந்தர்ப்பத்தில் 18 பெண்கள், 09 ஆண்கள், சிறுவர்கள் 04 பேர் உட்பட 27 பேர் இருந்துள்ளனர்.

இவர்களில் சிலர் முகக்கவசம்கூட அணிந்திருக்கவில்லை கூறப்படுகிறது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.