இலங்கையில் இம்மாத இறுதிவரை ஊரடங்கு நீடிக்கும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இம்மாத இறுதிவரை ஊரடங்கு நீடிக்கும்!

கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் இம்மாதம் இறுதிவரை ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் அடுத்த மாதம் தளர்த்தப்பட்டாலும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மீண்டும் ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கொழும்பு மாவட்டத்தில் 1400 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், இவர்களின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் நிறைவுற்ற பின்பே கொழும்பில் ஊரடங்கை தளர்த்துவதா இல்லையா என்ற தீர்மானத்துக்கு வர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது

குறிப்பு:
இம்மாத இறுதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.