மேலும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து IOC எந்தவித அறிவித்தாலும் விடுக்கவில்லை என அமைச்சர் கூறினார்.
IOC நிறுவனம் நேற்று நள்ளிரவு (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 92 ஆக்டேன் பெட்ரோல் லிட்டருக்கு ரூ .5 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.
அதன்படி, ரூ.137 ஆக இருந்த 92 ஆக்டேன் பெட்ரோலின் புதிய விலை ரூ. 142 ஆக உயர்ந்தது.
அதிக லாபம் ஈட்டுவதற்காக எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என கேகாலை மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் கபீர் ஹாஷிம் குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், எரிபொருள் விலையை எந்தவித முன்னறிவித்தவும் இன்றி IOC அதிகரித்துள்ளது என பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.