மேலும் சுகமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 559 ஆக உயர்ந்துள்ள அதே சந்தர்ப்பத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 423 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் வரை தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு ஒழுங்கை மீறிய 59,000 க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 17 பேர் தவறான மற்றும் பொய்யான செய்திகளை சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.