தனது மூன்று மாத சம்பளமான ரூ. 292,500 இனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் கொரோணா சுகாதார சமூக பாதுகாப்பு நிதியுதவிக்கு இன்று அன்பழிப்பு செய்தார்.
இதனடிப்படையில் கொரோனா நிதியுதவியில் சேர்ந்த மொத்த பணத்தொகை ரூ. 900 மில்லியனை கடந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகம்தெரிவித்துள்ளது.