பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (21) அலரி மாளிகையில் இதுதொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹானாம, மஹெல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் லசித் மாலிங்க உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.