ஊரடங்கு தளர்க்கப்பட்டது; மாவட்டங்களுக்கிடையில் பயணிக்க அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊரடங்கு தளர்க்கப்பட்டது; மாவட்டங்களுக்கிடையில் பயணிக்க அனுமதி!

அனைத்து மாவட்டங்கலுக்கிடையிலான பயணம் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.

இதன்படி, மறு அறிவித்தல் வரும் வரை நாளாந்தம் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.

மேலும் கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய 24 மாவட்டங்களுக்கிடையில் 26ஆம் திகதி முதல் சுகாதார விதிமுறைகளை பேணி பயணிக்க முடியும்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.